Winner R. Varadharajan
- வகை:சிறப்புப் பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
R. Varadharajan எழுதிய வரிகள்:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
பல்லவி
மனம் என்னும் மேடையின் மேலே
மாசு நீக்கிய சிந்தனை வேண்டும்.
சரணம் 1
தினம் ஆயிரம் ஆயிரமாய் உன்னை
திண்டாடச் செய்யும் எண்ணங்கள் வரும்
இனம் கண்டு அவற்றை நீயே
எது நல்லது என்றே அறியனும்.
(மனம்)
சரணம் 2
மனதில் தூய்மை இருந்து விட்டால்
மலரும் வாழ்வில் மகிழ்வாய் நீதான்
மற்றவை அனைத்தும் வீண்தான் அறிக
அவற்றை நீக்கி ஆனந்தம் அடைகவே.
(மனம்)
பல்லவி
மனம் என்னும் மேடையின் மேலே
மாசு நீக்கிய சிந்தனை வேண்டும்.
சரணம் 1
தினம் ஆயிரம் ஆயிரமாய் உன்னை
திண்டாடச் செய்யும் எண்ணங்கள் வரும்
இனம் கண்டு அவற்றை நீயே
எது நல்லது என்றே அறியனும்.
(மனம்)
சரணம் 2
மனதில் தூய்மை இருந்து விட்டால்
மலரும் வாழ்வில் மகிழ்வாய் நீதான்
மற்றவை அனைத்தும் வீண்தான் அறிக
அவற்றை நீக்கி ஆனந்தம் அடைகவே.
(மனம்)
